More surprisingly, incredibly, the intellectual necessity of information, Travel, Agriculture, History, Technology more and more you can get from here. Join us and subscribe to this blog Thanks.
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்... ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி காணலாம். அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர். மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் MEDIA TV MADURAI சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
மீடியா டிவியின் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள்.
தொடர்பு கொள்ள : MEDIA 1 TV MADURAI : 8883543999
மீன் மீன் மீன் மட்டும் தான் | PSA FISH MARKET & RESTURENT
PSA மீன் உணவகம். கடல் மீன் பிரியர்களின் சொர்க்கம். மீன் உணவுல இவ்வளவு வெரைட்டியா ! வாவ் அப்படினு சொல்லுவீங்க... அந்த அளவுக்கு இருக்கு....
மதுரைல மீன் சாப்பிட சரியான இடம்... இந்த PSA மீன் உணவகம் எங்க இருக்குனா...
PSA Fish Market
70 Feet Rd, Ellis Nagar, Madurai, Tamil Nadu 625010
082200 51084
https://maps.app.goo.gl/rgzdw
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் MEDIA TV MADURAI சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
மீடியா டிவியின் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள்.
தொடர்பு கொள்ள : MEDIA 1 TV MADURAI : 8883543999
150 ரூபாய் முதல் BED'S SPREAD | WHOLE SALE விலையில் வாங்கனுமா
வீட்டிற்கு தேவையான படுக்கை விரிப்புகள், போர்வைகள் தலையணை உறைகள், டோர், விண்டோ ஸ்கீரின்கள் அனைத்துமே ஒரே இடத்தில் குறைந்த விலையில் எக்க சக்கமான கலெக்சன்கள் மொத்த விலையில் சில்லறை விற்பனை
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் MEDIA TV MADURAI சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
மீடியா டிவியின் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள்.
தொடர்பு கொள்ள : MEDIA 1 TV MADURAI : 8883543999
அலங்கார பொருட்கள், தோரணங்கள், விளக்குகள், பூஜை பொருட்கள் என அத்தனயைும் ஒரே இடத்தில் கிடைக்குது
கடை எங்க இருக்குனா :-
Sri krishnamoorthy handicrafts
#3,East avani moola street
Sbi Bank first floor
Madurai -1
☎️9894333363 | 9443456354
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் MEDIA TV MADURAI சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
மீடியா டிவியின் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள்.
தொடர்பு கொள்ள : MEDIA 1 TV MADURAI : 8883543999
#media1madurai #madurai
தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார். ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட க
பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நினைவு தினம்- மார்ச் 24, 1988 சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தமிழ் கருநாடக இசைப் பாடகரும் திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு பெயர் : சி.கோவிந்தராசன் பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988. பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள் சிவசிதம்பரம், அவையாம்பாள் ஆகியோருக்கு சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாட சாலையில் பயின்றார். இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் செந்தாமரை முகமே - பி.யூ.சின்னப்பா பாடிய பாடல் கோடையிலே இளைப்பாறி - எல்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல் இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள் : தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள் இசைமணி, சங்கித வித்வான் திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்வற படத்துக்காக சிரிப்புதான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல், ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி ந
மதுரை என்றால் அது வீரம்தான், அந்த வீரத்தின் அடையாளம் பல வகையான வீர விளையாட்டுகள் தான் அதில் பலரும் அறிந்தது சல்லிக்கட்டு , சிலர் மட்டுமே அறிந்தது கிடா சண்டை, சல்லிக்கட்டை போலவே கிடா சண்டையும் வீரத்தின் அடையாளம் தான்... கிடா வளர்ப்பில் அசத்தும் மதுரை ராம் மற்றும் அவரது நண்பர்கள்... தொடர்பு கொள்ள : ராம் - 6381534926 இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் MEDIA TV MADURAI சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி... மீடியா டிவியின் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள். தொடர்பு கொள்ள : MEDIA 1 TV MADURAI : 8883543999 #media1madurai #madurai
Comments
Post a Comment